Trichy Kaveri Murasu
kaveri murasu ad

திருச்சியில் மின்தடை அறிவிப்பு

0 31
kaveri murasu ad

திருச்சி மாவட்டத்தில் 29.07.2025(செவ்வாய் கிழமை) நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

 

திருச்சி நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 29 (செவ்வாய்க்கிழமை) நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

 

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொள்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கர்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, SBI காலனி, பொர்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர் அருணா தியேட்டர், கணபதிபுரம் தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை, பீநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, வாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை பாரதி நகர், உழவர் சந்தை,ஆல் இந்தியா ரேடியோ,இன்கம் டேக்ஸ் அலுவலகம்,பீமநகர், பாரதி நகர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்

Leave A Reply

Your email address will not be published.